தமிழ் மரபு அறக்கட்டளையின்சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .ஜெயகாந்தன் – எழுதியஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு-3நூலிலிருந்து இப்போது சில சிறுகதைகளை கேட்டு பாருங்கள்.நூலை வாசித்து உதவியவர் பவானி முரளிகிருஷ்ணாhttps://suvali.tamilheritage.org/ஜெயகாந்தன்-சிறுகதைகள்-த-3/
தமிழ் மரபு அறக்கட்டளையின்சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .ஜெயகாந்தன் – எழுதியஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு-2நூலிலிருந்து இப்போது அனைத்து சிறுகதைகளையும் கேட்டு மகிழலாம்.நூலை வாசித்து உதவியவர் பவானி முரளிகிருஷ்ணாhttps://suvali.tamilheritage.org/ஜெயகாந்தன்-சிறுகதைகள்-த-2/
விழுப்புரம் பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம்:தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் ஏப்ரல் 6, 2024 (சனிக்கிழமை அன்று) விழுப்புரம் பனை திருவிழா மற்றும் விழுப்புரம் வரலாறு அறியும் மரபுப் பயணம் சிறப்புடன் நடந்தது.பனை …
தமிழ் மரபு அறக்கட்டளையின் சுவலி” ஒலிநூல் திட்டத்தின் வழியாக. .தமிழறிஞர் ஏ.கே.வேலவன் – எழுதிய வரலாற்றுக்காப்பியம் சங்ககாலம் – முதல் பகுதி நூலைக் கேட்டு மகிழலாம்.நூலை வாசித்து உதவியவர் சரோஜா இளங்கோவன்.https://suvali.tamilheritage.org/வரலாற்றுக்காப்பியம்-சங்/
தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்
நூல் அறிமுகம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புமதுரைக்கிளை வழங்கும் . . .பிப்ரவரி மாத நூல் அறிமுகம்[24-2-24 – மாலை 5:30 மணிக்கு] முனைவர் கோ.சசிகலாஅவர்களின் . . .தொல்லியல் நோக்கில் தமிழ்நாட்டுக் கடவுளரும் வழிபாட்டு மரபுகளும்நூல் அறிமுகம், கலந்துரையாடல் நூலறிமுகம் செய்பவர்திருமிகு …