செம்மல் பெரியசாமி தூரனின் செந்தமிழ்ப் பணிகள் – இன்று (26/09/2008) அன்னாரின் பிறந்த நூற்றாண்டு நிறைவு நாள் தமிழின் அனைத்துத் துறைகளிலும் பன்முக மாட்சியுடைய பற்பல நூல்களைப் படைத்துப் பெரும்பணி செய்த அறிஞர் ம.ப. பெரியசாமித் தூரன். ஈரோடு வட்டத்தில் மொடக்குறிச்சியை …
September 2008
-
சோழவள நாட்டில் தஞ்சைக்கு வடமேற்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் நடுக்காவேரி. இவ்வூர் காவேரியின் கிளை நதியாகிய குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கண்டியூருக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் 2ம்…
-
“மென்விடுதலை நாள் – 2008” கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கட்டற்ற மென்பொருள் பற்றிய ரிச்சர்டு எம். ஸ்டால்மேனின் கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்படுகின்றது. புத்தக விவரம்: பெயர்: கட்டற்ற மென்பொருள்ஆசிரியர்: ரிச்சர்டு எம். ஸ்டால்மேன் [Richard Stallman]தமிழாக்கம்: ம ஸ்ரீ ராமதாஸ்பதிப்பாளர்: ஆழி…
-
ஈழத்து முன்னணிக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எப்போதும் அறிமுகமானவையே. ஆயினும் நோர்வே நாட்டிற்குப் புலம் பெயர்ந்த பின் இக்கவிஞர் தன் கவிதைகளை, தனது கவிதா விசிறியும், வாழ்க்கைத் துணைவியும், இனிய பாடகியுமான வாசுகியுடன் சேர்ந்து இசைப் பாடல்களாக உருவாக்கியிருக்கிறார்கள்.…
-
காட்சிப்பொருளாய் மாறிவரும் “அறிவுச் சுரங்கங்கள்”! வே.சுந்தரேஸ்வரன் இடவசதி மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாததால் அறிவுச் சுரங்கமான நூலகங்கள், காட்சிப்பொருளாய் மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மனிதனின் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல் நூலகங்கள் என்றால் மிகையில்லை. “ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள்; பணக்காரர்கள் பசியைத் தேடுகிறார்கள்;…