திருப்பாவை – 18 நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல் ஸாவேரி ராகம், ஆதி தாளம் உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;பந்தார் விரலி! …
January 2009
-
திருப்பாவை – 17 கதவு திறந்திடவும், கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல் ராகம் கல்யாணி, ஆதி தாளம். அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!எம்பெரு மாட்டி! யசோதாய்!…
-
திருப்பாவை – 16 பாவயர்கள் நந்த கோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க வேண்டுதல் மோஹன ராகம், ஆதி தாளம் நாயக னாய்நின்ற நந்தகோபனுடையகோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரணவாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;தூயோமாய்…
-
திருப்பாவை – 15 எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா! பேகடா ராகம், மிச்ரசாபு தாளம் எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன…
-
திருப்பாவை – 14 எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது தூங்குதல் முறையோ? ஆனந்தபைரவி ராகம், மிச்சராபு தாளம் உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;எங்களை முன்னம் எழுப்புவான்…
-
திருப்பாவை – 13 படுத்துறங்குவதை விட்டு எழுந்து வா! அடாணா ராகம் , மிச்ரசாபு தாளம் புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்து…