பல்வேறு தமிழில் வ்டமொழிச் சுலோகம் by admin 14 years ago written by admin 14 years ago 0 comment Share 0 FacebookTwitterPinterestEmail தெய்வத்தமிழில் வடமொழிச் சுலோகம் இறுதிக் காலத்தில் இவ்வாறு காட்சி அளிக்கவேண்டும் எனக் கண்ணபிரானை வேண்டல் (பதினான்குசீர்க் கழில் நெடிலடியாசிரிய விருத்தம்) அச்சுதா கோவிந்த மாதவா வசுதேவர் அன்புடன் ஈன்ற மதலாய் அடியேற்கு வரப்போகும் மரணோற்ச வத்தினில் ஐயநீ குழந்தை வடிவாய் இச்சையுடன் இணையடியைப் பிணையல்போல் வைத்துமே எழிலுடன் சாய்ந்த வண்ணம் இணையிலா உச்சியிற் கொண்டையும் மயிலினது இறகையும் அதிற் சேர்த் தியே நச்சியே கையினில் வேய்ங்குழலை ஏந்தியே நளினவாய் தன்னில் வைத்து நயமுடன் ஓசைதனை எழுப்பிய வண்ணமே நாதநீ காட்சி தருவாய் எச்சகமும் நிறைந்தபே ரொளியாய் விளங்குநீ என்பொருட் டுருவ மாக எழிலுடன்காட்சியருள் கண்ணனே வண்ணனே எங்கும் நின்ற் கருணை வடிவே (திரு வடிவெல் முதலியார் அவர்கள்) அன்புடன் ஓம் வெ.சுப்பிரமணியன் . Share 0 FacebookTwitterPinterestEmail admin previous post Fwd: Remembering Rajaji next post The pure love makes animals also as human beings You may also like துரை சுந்தரத்தின் கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள் நூலறிமுகம் 2 months ago ஆக்சிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 4 months ago ஜூன் 1 இல், தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் பாளையங்கோட்டை கல்லூரி இணைந்து நடத்தும் இணையவழிப்... 4 years ago நாகை மாவட்ட கீழ்வேளூரில் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக கொரோனா பேரிடர் நிவாரணம் வழங்கல் 4 years ago ஜூன் மாதம் 1-3ம் தேதி: பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியுடன் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து... 4 years ago கல்லூரி வினா விடையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடு இடம் பெற்றுள்ளது 4 years ago Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Δ