வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வரிசையில் மேலும் ஒரு கோயில்.! விலங்குகள் வழிபடும் ஆலயங்கள் என பிரத்தியேகமாக குறிப்பிடப்படும் ஆலயங்களின் வரிசையில் எறும்புகள் வழிபட்ட தலமாக கருதப்படுவது திருவெறும்பேஸ்வரர் கோயில். இந்த …
April 2014
-
-
வணக்கம். ஓரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாடார் குல மித்திரன் மின்னூல்கள் தொடர்கின்றன. நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த முதல் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு:மின்னாக்கம் சற்று தெளிவு குறிவாக உள்ளது.…
-
பல்வேறு
THF Announcement: ebooks update: 21/4/2014 *மாநில திருமுறை மாநாடு – சிறப்பு மலர்*
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் இணைகின்றது. நூல்: மாநில திருமுறை மாநாடு – சிறப்பு மலர் தொண்டர் சீர் பரவுவார் ரா.ப. தங்கவேலனார் பவள விழா தயாரிப்பு: திருமுறைக் கழகம், ஈரோடு பதிப்பு: ரவிப்ரகாஷ்…
-
வணக்கம். அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடுகளில் ஒன்றாக விழியப் பதிவு ஒன்றினை வெளியிடுகின்றோம். தமிழகம் மட்டுமன்றி இந்தியச் சூழலில் ஆவணப் பாதுகாப்பு என்னும் முயற்சியில் மிக ஈடுபாட்டுடன் தம்மை…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் இணைகின்றது. சுவடி நூல்: திருக்குறள் இயற்றியவர்: திருவள்ளுவர் அகரமுதல எழுத்தெல்லாம் எனத் தொடங்கும் – முதல் ஓலை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்தச் சுவடி மின்னாக்கக் கோப்புக்களை வழங்கியவர்கள்…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் இணைகின்றது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு…
-
பல்வேறு
மண்ணின் குரல்: ஏப்ரல் 2014: மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. நமது மின்னூல் வெளியீடுகளில் இதுவரை மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நூல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்பதை மின்தமிழ் வாசகர்கள் அறிவீர்கள். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு ஓலைச்சுவடி நூல் இணைகின்றது. சுவடி நூல்: திருவாசகம்இயற்றியவர்: மாணிக்கவாசகர் முதல் சுவடி – தொல்லை இரும்பிறவி…… தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்த சுவடி மின்னாக்கக் கோப்புக்களை வழங்கியவர் சென்னையைச்…