வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. சோழர் காலக் கோயிலில் வரிசையில் மேலும் ஒரு பழமையான கோயிலின் பதிவை இன்று காணவிருக்கின்றோம். தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் …
May 2014
-
வணக்கம். இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால்…
-
வணக்கம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு மிக குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. திருச்சி தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழிலக்கியப்பணி மேற்கொண்டு வருகின்றது. திருச்சியின் மையத்திலேயே இச்சங்கத்திற்காக ஒரு கட்டிடமும் அமைந்துள்ளது. இச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், புதிய கட்டிடத்தின்…
-
வணக்கம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு சற்று தெளிவு குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. அறிவர் கோவில் புதுக்கோட்டை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மலையில் சமணர் குகைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குகைக் கோவிலின் உள்ளே…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வெளியீட்டு வரிசையில் மேலும் ஒரு சிறப்பு மிக்க கோயில்.! கங்கை கொண்ட சோழபுரம் விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/05/blog-post.html யூடியூபில் இப்பதிவைக் காண:…
-