வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: பாண்டிய மன்னர்கள் – பகுதி 2 ஆசிரியர்: பண்டித நா.கனகராஜையர் நூல் வெளிவந்த ஆண்டு: 1946 (2ம் பதிப்பு) நூல் …
November 2014
-
வணக்கம். நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த சஞ்சிகை. மே மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று இரண்டாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது இந்த இதழின் உள்ளடக்கம் நாடார் மகஜனசங்க 5-வது…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: வரலாறு கண்ட கடிதங்கள் ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா நூல் குறிப்பு: தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத்…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் – சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு *முனைவர்.க. சுபாஷிணி
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத்…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் – சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு *இளங்கோவன்
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத்…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் – சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ஜூன் மாதம் எனது தமிழகத்திற்கான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணியின் போது ஒரு நாள் மாலை நிகழ்வாக சாகித்ய அகாதெமியின் இலக்கிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அயலகத் தமிழ் என்ற…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: இந்திய சரித்திரக் கதைகள் ஆசிரியர்: M.L. சுந்தரவரதாச்சாரியார் பதிப்பு: லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பனி லிமிடெட் நூல் வெளிவந்த அண்டு: 1936…
-
வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாடார் குல மித்திரன் சஞ்சிகையின் மின்னாக்கம் தொடர்கின்றது. நண்பர் அருண்குமார் ஞானசம்பந்தம் 1922ம் ஆண்டிற்கான மின்னூலாக்கப்ப்பணிகளைத் தொடங்கியிருக்கின்றார். ஏனைய சஞ்சிகைகளையும் அவரே தொடர்ந்து செய்தளிப்பாரென்று நினைக்கின்றேன். இது தொடரும் பட்ஷத்தில் வாரம் 2 என்ற…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் இணைகின்றது. நூல்: பிளேட்டோவின் அரசியல் (Plato’s Republic) ஆசிரியர்: வரலாற்றறிஞர் வெ.சாமிநாத சர்மா குறிப்பு: ஆசிரியரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டவை நூல் குறிப்பு: பிளேட்டோவின் கிரேக்க…