இவை தவிர்த்து குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்த்தப்பட்ட சில நிகழ்வுகளை கீழே பகிர்ந்து கொள்கின்றேன். பெப்ரவரி 22ம் நாள் ஜெர்மனியின் ஸ்டுகார்ட் நகரத்தில் நிகழ்ந்த உலக மொழிகளுக்கான வாரம் – சிறப்பு தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளை பொது மக்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கில் …
December 2014
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: டிசம்பர் 2014:ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் – திருவாதவூர்
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. வரகுண பாண்டியன் திருவாதவூர் திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகில், சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில். இது தனி ஆலயமாகவே உள்ளது. இக்கோயில் இருக்கும் இடமே மாணிக்கவாசகர்…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: இலக்கியக் கதைகள் ஆசிரியர்: M.S.வெங்கடாச்சாரியர், K.வில்வபதி பதிப்பு: வெங்கட்ராமா அண்ட் கோ, சென்னை நூல் வெளிவந்த ஆண்டு 1947 நூல்…
-
வணக்கம். கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். இன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் ஒரு விழியப் பதிவு இணைகின்றது. மேல்சித்தாமூர் எனும் சிற்றூர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னரான பழமையான…
-
பல்வேறு
THF Announcement: ebooks update: 21/12/2014 *கார்ல் மார்க்ஸ் – இரண்டாம் பாகம்*
by adminby adminவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் இணைகின்றது. நூல்: கார்ல் மார்க்ஸ் – இரண்டாம் பாகம்(முதற் பதிப்பு) ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா நூல் குறிப்பு: சென்ற பகுதியின் தொடர்ச்சி இது.…
-
பல்வேறு
THF Announcement: ebooks update: 14/12/2014 *கார்ல் மார்க்ஸ் – முதல் பாகம்*
by adminby adminவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் இணைகின்றது. நூல்: கார்ல் மார்க்ஸ் – முதல் பாகம்(முதற் பதிப்பு) ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா நூல் குறிப்பு: 112 பக்கங்கள் கொண்ட…
-
வணக்கம். நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த சஞ்சிகை. ஜூன் மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று இரண்டாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது இந்த இதழின் உள்ளடக்கம் நாடார் மகாஜனசங்க 5-வது…
-
வணக்கம். நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகையில் இன்று வெளியிடப்படுவது 1922ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த சஞ்சிகை. ஜூன் மாதம் இரண்டு வெளியீடுகள் இருந்திருக்கின்றன. இன்று முதலாவதாக வெளியிடப்பட்ட சஞ்சிகை இணைகின்றது. இந்த இதழின் உள்ளடக்கம் நாடார் மகாஜனசங்க 5-வது…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: சோழநாட்டுப் புலவர்கள் ஆசிரியர்: கருப்பக்கிளர் சு அ இராமசாமிப் புலவர் பதிப்பகம்: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூல்…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: டிசம்பர் 2014 – புவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. அருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குப் புவியல் தொடர்பான ஆய்வுத் தகவல்களை வழங்கும்…