வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. சமணத்தின் சுவடுகள் பல நிறைந்த ஒரு பகுதியாக ஆனைமலை விளங்குகின்றது. மதுரை பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பள்ளிகள் அமைத்து …
January 2015
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. இந்த நூல் இரண்டு பிடிஎஃப் கோப்புக்களாக உள்ளது. நூல்: பஞ்சாங்ககணனம் ஆசிரியர்: மூனாம்பன்னை கிருஷ்ணஜோஸ்யர் பதிப்பு: திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி விலாசம் நூல்…
-
வணக்கம். 2015ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் சிறிய மாற்றம் செய்துள்ளோம். குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கல்லூரிகளின் முதல்வர் டாக்டர்.மதிவாணன் அவர்கள் இவ்வாண்டு தொடக்கம் முதல் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக இணைகின்றார்கள். அவரை தமிழ் மரபு அறக்கட்டளையின் ஸ்தாபகர்களான…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவுஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இயந்திரங்கள் மனிதர்களின் வாழ்வில் படிப்படியாக இடம் பிடித்துக் கொண்டு வரும் காலம் இது. தொழில்நுட்பம் அதி வேகமாக முன்னேறி வரும் இக்காலகட்டத்தில் தமிழகத்தில் காலங்காலமாகத் தொடர்ந்து…
-
பல்வேறு
THF Announcement: E-books update: 01/01/2015 *தமிழ்க்கூறும் நல்லுலகம் -பகுதி 2 *
by adminby adminவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: தமிழ்க்கூறும் நல்லுலகம் – பகுதி 2 (தஞ்சை காஞ்சி காண்டங்கள்) ஆசிரியர்: பொறிஞர் புருடோத்தமன் பதிப்பு: கோயம்பத்தூர் தனா பப்ளிகேஷன்ஸ் நூல்…