வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழகத்தில் இருக்கும் பூர்வீகப் பழங்குடி மக்களில் முப்பத்தாறு பிரிவுகளில் இருளர் சமூகத்தினர் ஒரு பிரிவினர். தமிழக மக்கள் தொகை எண்ணிக்கையில் இவர்கள் 1% என்ற நிலையில், …
March 2016
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. அறச்சலூர் இசைக்கல்வெட்டு தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் தனியிடம் பெறும் ஒன்று. கிமு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, இசைத்தாள வரிசையைப் பதியும் முதல்…
-
தினமணி _மகளிர்மணியில் இன்று தமிழ்மரபு அறக்கட்டளை மதுரைமையத்தின் கண்காட்சிசிறப்புச்செய்தி வெளிவந்துள்ளது.முன்னால் நீதிபதி கற்பகவிநாயகம் அவர்கள் சென்னையிலிருந்து தினமணிஅலுவலகத்தினைத் தொடர்பு கொண்டு தமிழ்மரபுஅறக்கட்டளையின் செயல்பாடுகளைப் பாராட்டியதாக நிருபர் ஜெயப்பாண்டிமகிழ்ந்து கூறினார்.இவ்வெளியீட்டினை அக்கறையுடன்விசாரித்து வெளியிட்ட தினமணிஆசிரியர்திரு.வைத்தியநாதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.-டாக்டர்.மலர்விழி மங்கை
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழகத்தின் திருப்பாச்சேத்தி என்னும் ஊர் நீண்ட காலமாக அரிவாள் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ஒரு ஊர். சிவகங்கை சுதந்திரப் போராட்டத்தின் போது இப்பகுதியில் இருக்கும் கொல்லர்கள் மூலமாகத்தான் இங்கு…