நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார். பதிவின் இரண்டாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது. பதிவினைக் கேட்க செல்க ! அன்புடன்முனைவர்.க.சுபாஷிணி[தமிழ் மரபு அறக்கட்டளை]
February 2017
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: பெப்ரவரி 2017:திருக்குறள் ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் – முனைவர்.க.சுபாஷிணி
by adminby adminவணக்கம். 11.02.2017 சனிக்கிழமை வட அமெரிக்காவின் டால்லஸ் நகரில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திருக்குறள் விழா நடைபெற்றது. அதில் காலையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் மூன்று சொற்பொழிவுகள் இடம் பெற்றன. அதில் திருக்குறள் – ஐரோப்பிய மொழி பெயர்ப்புக்கள் என்ற சொற்பொழிவின் பதிவு…
-
நெல்லைச் சீமையின் வட்டார வழக்கு தமிழகத்தின் ஏனைய பிற பகுதிகளிலிருந்து வேறுபடுவது. பல சொற்களை உள்ளூர் வாசிகளே கூட மறந்து விடும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கும் வேளையில் இந்த நிலத்திற்கே உரிய சிறப்பாம் இச்சொற்களை நாம் பதிந்து வைத்து அவற்றை கேட்டு…
-
வணக்கம். பறையிசை நடனம் பண்டைய தமிழர் மரபு சார்ந்த கலைகளில் ஒன்று. இவ்வாண்டு ஜனவரி 4ம் தேதி ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையம் தொடக்க விழாவில் கல்லூரி மாணவர்கள் வழங்கிய…
-
திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 22.12.2016 அன்று ஒரு நாள் கருத்தரங்கத்தினைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தக் கருத்தரங்கு ஆவணப்படுத்துதலின் அவசியம் ,மற்றும் அதன் தொழில்நுட்ப முறைகள், சவால்கள் ஆகியன பற்றி அலசும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: மதுரை அமெரிக்கன் கல்லூரி கல்வெட்டு பயிற்சி – தொடக்கவிழா மற்றும் கண்காட்சி
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 16.12.2016 வெள்ளிக்கிழமை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு நாள் கல்வெட்டு அறிமுகப் பயிற்சி நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளை திட்டமிட, இந்த நிகழ்ச்சியை நடத்திட முழு ஒத்துழைப்பு…