வணக்கம். சுதைச் சிற்பக் கலையின் பிரம்மாண்டத்தைப் பார்க்க வேண்டுமா? காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரந்தை ஜினாலயத்திற்குத் தான் வரவேண்டும். சமண சமயத்தைப் பின்பற்றுவோர் இன்றும் வாழும் ஒரு ஊர் கரந்தை. இங்குள்ள சமணக்கோயிலில் தனித் தனிக் கோயிலாக குந்துநாதர் ஆலயம் …
Monthly Archives
June 2017
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: ஜூன் 2017:சேர்மன் மாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி – த.ம.அ நிகழ்வு
by adminby adminவணக்கம்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளிக்குப் பரிசாக ஒரு கணினி வழங்கினேன். இந்த நிகழ்வில் என்னுடன் நம் த.ம.அ நண்பர்கள் திரு.சொ.வினைதீர்த்தான், முனைவர். சந்திரமோகன், முனைவர் காளைராசன் ஆகியோர் உடன்வந்து பள்ளி மாணவர்களுடன் கலந்து…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: ஜூன் 2017:அரிட்டாபட்டி குடைவரை சிவன்கோயில் – லகுலீசர் சிற்பம்
by adminby adminவணக்கம். அரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர். மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றது அரிட்டாபட்டி. விவசாயிகள் நிறைந்திருக்கும் இப்பகுதி நெற்பயிற்கள் நிறைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் தான் அமைந்திருக்கின்றது அரிட்டாபட்டி குடைவரைக்…