வணக்கம். மதுரையின் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் கொங்கர்புளியங்குளம். தேனிக்குச் செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை அடுத்து அமைந்துள்ளது இந்தச் சிற்றூர். மதுரையிலிருந்து ஏறக்குறைய 15 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர். நாகமலைத் தொடரின் பாறைப்பகுதிகளை இங்கு காணலாம். பாறை …
Monthly Archives
October 2017
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று சமண நெறி சார்ந்த தமிழ் நூல் ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: ரிஷபா ஆதிபகவன் – தத்துவ சாஸ்திரமும் மனிதப் பண்பும் போதித்த ஆதி போதகர் ஆசிரியர்: ஸ்வாமி ஆர்.பி.…
-
வணக்கம். நெசவுத்தொழில் தமிழர் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் கலை. இன்றோ பல்வேறு காரணங்களினால் நெசவுத்தொழில் புகழ் மங்கி வருகின்றது. இளம் தலைமுறையினர் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆர்வத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டமையால் கைத்தறி போடுதல் என்னும் கலை இன்று படிப்படியாகக் குறைந்து…