முனைவர்.சுபாசிணி பங்குபெறும் தமிழக, மலேசிய நிகழ்வுகள் தமிழகம் தேதி நேரம் இடம்/ கல்லூரி 26.02.2018 (திருச்சி) 11.00 – 01.00 பிஷப் ஹுபர் கல்லூரி, திருச்சி. 02.00 – 03.00 காவேரி கல்லூரி, திருச்சி. 03.30 – 04.30 சீத்தாலட்சுமி …
February 2018
-
Video
மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும்
by adminby adminவணக்கம் தமிழகத்தில் சமண சமயம் செழித்து வளர்ந்த பகுதிகளில் சமண மலை குறிப்பிடத்தக்க ஒரு பகுதி. பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்கள் இருக்கும் பகுதியின் அடிவாரத்தில் நாட்டார் வழிபாட்டுக்கென்று ஐயனார் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பாண்டியராஜன், உக்கிர பாண்டியன், முனியாண்டி சாமி, சோணை சாமி,…
-
Video
மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: வரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்
by adminby adminவணக்கம். மதுரை மாவட்டம் சமணச் சான்றுகள் நிறைந்த பகுதி. மதுரையில் இன்று நமக்குக் கிடைக்கின்ற அனைத்து தமிழி கல்வெட்டுக்கள் உள்ள பாறை குகைத்தளங்களிலும் கற்படுக்கைகள் இருப்பதைக் காணலாம். அத்தகைய ஒரு பகுதி வரிச்சியூரிலும் உள்ளது. இப்பகுதியை குன்னத்தூர் என்றும் அழைக்கின்றனர். …
-
வணக்கம். திருவதிகை என்கின்ற திருத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த வீரட்டானேசுவரர் திருக்கோயில், தென் கங்கை என்று கூறப்படும் கெடில நதியின் வடகரையில் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்…
-
வணக்கம். பண்டைய காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட கரூர் பண்டைய சேரர்களின் தலைநகராக விளங்கியது. காவிரி நதியும் அமராவதி ஆற்றுப்பகுதிகளையும் உள்ளடக்கிய கரூர் மாவட்டத்தில் ஏராளமான புரதான பொருட்கள் பல்வேறு இடங்களில் இன்னும் புதைந்து கிடப்பதாக வரலாற்று…
-
Video
மண்ணின் குரல்: பிப்ரவரி 2018: காணிக்காரர்கள் – மலைவாழ் பழங்குடி மக்கள் (Kani Tribe)
by adminby adminவணக்கம். தென்னிந்தியாவின் குலங்களையும் குடிகளையும் பற்றிய விரிவான ஆய்வினைச் செய்தவர் எட்கர் தர்ஸ்டன். இவரது நூலில் இவர் குறிப்பிடும் பழங்குடி இன மக்களில் ஒரு இனம் காணிக்காரர் எனப்படுவோர். திருவாங்கூர் மலைப்பகுதிகளில் வாழ்ந்த இம்மக்கள் இன்று ஓரளவு நகர்ப்புர தொடர்பினையும் ஏற்படுத்திக்…