Home Events இலங்கை ஊவா மாகாணத்தின் நன்றிக் கடிதம்

இலங்கை ஊவா மாகாணத்தின் நன்றிக் கடிதம்

by admin
0 comment

இலங்கை ஊவா மாகாணத்தின் அமைச்சர் மாண்புமிகு செந்தில் தொண்டமான் அவர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு சிங்கள பெயர்களில் இருந்து தமிழுக்கு மாற்றம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை ஆலோசனைகள் வழங்கி உதவியமையைப் பாராட்டி நன்றி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் நலனுக்காக மிக உறுதியான நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

முனைவர் க. சுபாஷினி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை

You may also like

Leave a Comment