Home Video வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராசில் பார்சிகள்

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – மெட்ராசில் பார்சிகள்

by admin
0 comment

*வடசென்னை – நம்ம மெட்ராஸ்*

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மற்றும் சமயப் பிரச்சினை காரணமாகப் பாரசீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜொராஷ்டிரர்கள் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் இவர்கள், ‘பார்சிகள்’ என்று அழைக்கப்பட்டனர். சென்னையில் குடியேறிய பார்சி மக்களின் வரலாற்றையும், சென்னை நகருக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இக்காணொளியில் விவரிக்கிறார் நிவேதிதா.
வாருங்கள் – பார்த்து வரலாற்றை அறிந்து கொள்வோம்!

-சுபா

You may also like

Leave a Comment