June 2020
-
-
-
-
-
EventsTHFi NewsVideo
நான்காம் தமிழும் ஆறாம் திணையும்… – திரு. ஆர். பாலகிருஷ்ணன். இ.ஆ.ப.
by adminby adminநான்காம் தமிழும் ஆறாம் திணையும். ஜூன் 14, 2020 – “கடிகை” சிறப்புச் சொற்பொழிவு தலைப்பு : “நான்காம் தமிழும் ஆறாம் திணையும்…” மற்றும் “திணை” – தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் மாதாந்திர செய்தி மடல் வெளியீடு சிறப்புச்…
-
EventsTHFi News
கரோனா தொற்று காலத்தில் அறிவியல் தொழில்நுட்பமே நம்மை இணைத்துள்ளது: பொன்னம்பல அடிகளாா்
by adminby adminsource –https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/jun/14/கரோனா-தொற்று-காலத்தில்-அறிவியல்-தொழில்நுட்பமே-நம்மே-இணைத்துள்ளது-பொன்னம்பல-அடிகளாா்-3426152.html கரோனா வைரஸ் தொற்று காலத்தில் அறிவியல் தொழில்நுட்பமே நம்மை இணைத்திருக்கிறது என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ்த்துறையின் தமிழ்உயராய்வு மையம் சாா்பில் ‘தமிழ் ஆராய்ச்சி அணுகுமுறை-2020’ என்ற…
-
EventsTHFi NewsVideo
ஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் – ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி – -முனைவர்.க.சுபாஷிணி
by adminby adminஐரோப்பாவில் முதல் ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் – ஒரு வரலாற்று நிகழ்வின் பின்னணி -முனைவர்.க.சுபாஷிணியின் அண்மைய உரை …. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டின் இணைந்த ஏற்பாட்டில்… ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு கடந்த…
-
-
கரோனா காலத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு, க.சுபாஷினி தலைமையில் இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளையானது உலகத் தமிழர்களை இணைக்கும் பாலமாகச் செயல்பட்டுவருகிறது. ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை நிறுவியது. ஜெர்மானிய திருக்குறள் மொழிபெயர்ப்பு, குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருள் உருவாக்கியது ஆகியவை இந்த அறக்கட்டளையின்சமீபத்திய சாதனைகள். தமிழ் மரபைப்…