த-ம-அ.-நிகழ்ச்சிகள்
23 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடைபோடும் தமிழ் மரபு அறக்கட்டளை ஆகஸ்ட் 27, 2001 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்டு 22 ஆண்டுகளை பல்வேறு சாதனைகளுடன் நிறைவு செய்து 23 ஆம் ஆண்டில் இன்று காலடி எடுத்து வைக்கின்றோம்.கடந்த 22 …
த-ம-அ.-நிகழ்ச்சிகள்
இந்தியக் கடற்படையில் கப்பல் தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணி.. வணிகக் கப்பல்களில் நீண்ட பயணங்கள்.. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பணி.. ஐக்கிய நாடுகள் சபையில் உலகவங்கி ஆலோசகராக கம்போடியாவில் பணி … என்று ஒரு நீண்ட கடல் வாழ்க்கைப் பின்புலம் கொண்டவர் கடலோடி நரசய்யா!…
ஆகஸ்ட் 15, 2023 விடுதலை நாளை முன்னிட்டு தெ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மரபு அறக்கட்டளை – மதுரை கிளையின் முன்னெடுப்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு மரபு விளையாட்டுக்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. முனைவர் ஆ. பாப்பா , முனைவர் இறைவாணி…
திருப்பாலை ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் முன்னெடுப்பில் விடுதிக்காப்பாளர் மு.சேகர் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை மாவட்ட பொறுப்பாளர்…
தமிழ் வளர்ச்சித்துறை செயலர் டாக்டர் செல்வராஜ் இஆப அவர்களது அலுவலகத்தில் ஜூன் 8, 2023 காலை தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை வழங்கி [http://thf-news.tamilheritage.org/wp-content/uploads/2023/06/தமிழ்-வளர்ச்சித்-துறை-த.ம.அ-பரிந்துரைகள்-062023.pdf] அவை பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்தினோம். எங்களுடன் இந்தக் கலந்துரையாடலில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சந்திரசேகர் அவர்களும் ஆய்வாளர்களும் கலந்து…
அனைவருக்கும் வணக்கம். மே 22, 2023 (திங்கட்கிழமை) மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்க மண்டபத்தில் உலக தமிழர் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் ஒழுங்கமைப்பில்,“மரபும் வரலாறும் ஒரு தேடல்” என்ற…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நூலகத்தில் இன்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் எல்லா நூல்களையும் ஒரு பிரதி அன்பளிப்பாக வழங்கினோம். முனைவர் க. சுபாஷிணிதமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக பிரிவுதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு…
“தமிழகத்தில் பௌத்தம்” தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடு (நூலாசிரியர் முனைவர் தேமொழி, செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு) மே 14, 2023 தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் பௌத்த எழுச்சி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு…
கீழடி அருங்காட்சியகத்திற்கு ஏப்ரல் 29, 2023 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் மரபுப் பயணம் மேற்கொண்டனர். கீழடி அருங்காட்சியகம் ஒரு பிரம்மாண்டம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கொடுமணல், ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, அழகன் குளம் போன்றவை.…
29.4.2023 அன்று மதுரையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க நடைபெற்ற வேர்களைத் தேடி – கருத்தரங்கம். இணைந்து வழங்கியவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மடீட்சியா கிளப்வேர்களைத் தேடி – கருத்தரங்கம் – https://youtu.be/uJJkCmxTPuA…