வணக்கம் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்ற நூல் 1984ம் ஆண்டு திரு.ராஜகோபால் என்பவரால் எழுதப்பட்டு இலங்கையில் கலை இலக்கிய பத்திரிக்கை நண்பர்களால் வெளியிடப்பட்டது. இந்த நூல் கொழும்பு தமிழ்ச்சங்க நூலகத்தில் உள்ள சேகரம். இதன் பிடிஎஃப் வடிவத்தை மின் தமிழ் உறுப்பினர் திரு.நரசிங்கபுரத்தான் அனுப்பியிருந்தார். …
Tag: