சுபாஷினி கனகசுந்தரம் தமிழ் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் திட்டத்தை முன்வைத்து ஆரம்புக்கப்பட்டதுதான் தமிழ் மரபு அறக்கட்டளை. ஓலைச் சுவடிகள் மட்டுமன்றி அழிந்து விடும் நிலையிலிருக்கும் நூல்களையும் பாதுகாக்கும் திட்டத்தையும் இதனோடு சேர்த்துக் கொண்டு பல அரிய நூல்களை நமது வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கின்றோம். …
Monthly Archives