அண்மையில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக செனட் பேரவை முதுகலையில் (எம்.ஏ.) அரசியல் மற்றும் பொது நிர்வாகப் படிப்பை மாணவர்களுக்கு தமிழ் வழியில் பயிற்றுவிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 150 ஆண்டுகளைக் கடந்த சென்னைப் பல்கலைக்கழகம் முதன்முதலாக முதுகலையில் தமிழ் வழிக்கல்வி முறையை அரசியல் …
June 2008
-
பதங்களையோ ஜாவளியையோ இப்படி வார்த்தைகளைக் கேட்டு நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஏனெனில் அன்று ஆடிக்கொண்டிருந்தவர்கள், கௌரி அம்மாள், பாலசரஸ்வதி போன்றவர்கள். அபிநய தர்ப்பணை ஆங்கிலத்தில் எழுத ஆனந்த குமாரஸ்வாமிக்கு உதவியவர் மைலாப்பூர் கௌரி அம்மாள் என்று தெரிகிறது. பாலசரஸ்வதியைப் பற்றி…
-
வெங்கட் சாமிநாதன் காதல், விரஹ தாபம், தோழியைத் தூது அனுப்புதல், பின் இந்தக்காதலே இறைவனிடம் கொள்ளும் பக்தியாக பரிணாமம் பெறுதல், இவை அத்தனையும், கவிதையாக, சங்கீதமாக, நடனமாக, பல ரூபங்களில் பரிணாமம் பெறுதல், அத்தனையும் ஒரு நீண்ட வரலாறாக, இடைவிடாத பிரவாஹமாக…
-
ரெ.கார்த்திகேசு நான் பினாங்குக்கு 1975இல் வந்தேன். இப்போது 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறந்தது பீடோ ங் என்ற ஊரில்; படித்தது ஹார்வார்ட் தோட்டத்துத் தமிழ்ப் பள்ளி (அப்போது தெரியாவிட்டாலும் இப்போது அந்தப் பெயரின் மகிமை பூரிக்க வைக்கிறது); ஆங்கிலம் படித்தது சுங்கை…
-
தென் காஞ்சி கோட்டம் என அழைக்கப்படும். ‘திககெல்லாம் புகழும் திருநெல்வேலி’ எனும் திருத்தலத்தினை மையமாகக் கொண்ட தென் பாண்டிச்சீமை இது. இம்மாவட்டத்தின் மக்களுக்கு பல பெருமை உண்டு. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை.தமிழே ஓடுகிறது என்பர். தஞ்சை மாவட்டத்தாருக்கு இசை எப்படி…
-
கம்பர் – மக்கள் பெயர் “கம்மம்புல்” என்னும் உணவுப்பயிரின் பெயரும், கம்பம் பள்ளத்தாக்கு என்னும் இடத்தின் பெயரும் – அழகு, இனிமை, மணம் என்னும் பொருள் தரும் சொல்லால் காரணப் பெயராயிற்று. இது போலவே கம்பர் என்னும் மக்கட் பெயரும் காரணப்பெயர்.…
-
பூமிக்குள் புதையல் கிடைக்கலாம். ஆனால் ஒரு மாநகரமே வரலாற்றுப் புதையலாய் கடலோரத்தில் புதைந்து கிடக்கிறது. பாடிய பட்டினப்பாலை இருக்கிறது. பாடப்பட்ட பட்டினம் கடலுக்குள் பாலையாய்க் கிடக்கிறது. புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும்கூட. தமிழ் வளர்ச்சித்…