“சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!
“ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப்பாரில் புகழ்படைத்த பண்டிதன் – சீரியசெந்தமிழ்ச் செல்வன் செய்குத் தம்பிப் பாவல!” எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார். “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!” என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம்,...
கருத்துரைகள்: