பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்! “செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர். “சேது சமஸ்தானம்” என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி …
Monthly Archives
November 2008
-
தமிழ் மணி: தமிழ்ப் பேரவைச் செம்மல் மயிலை சீனி.வேங்கடசாமி ஐந்தடிக்குட்பட்ட குறள் வடிவம் பளபளக்கும் வழுக்கைத்தலை வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி கனவு காணும் எடுப்பான மூக்கு படபடவெனப் பேசத்துடிக்கும் மெல்லுதடுகள் கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு…
-
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் – பெண்ணியம் பேசும் பேனா [திரு சந்திரசேகரன், சென்னை (02/11/2008)] [ஆம், பேசும் பேனாதான்! நாங்கள் பார்க்கச் சென்ற போது கூட, அவர் தினமலருக்கு (திருச்சி பதிப்பு) நாட்டு நடப்புகளைப் பற்றிய தன் எண்ணங்களை பதிவு செய்து…