திருப்பாவை – 2 நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள் வஸந்த ராகம், ஆதிதாளம் வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்பையத் துயின்ற பரமன் அடிபாடி,நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடிமையிட் டெழுதோம்; …
Monthly Archives
December 2008
-
திருப்பாவை – 1 நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியர்காலை நீராட அழைத்தல் பெளளி ராகம், ஆதிதாளம் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,ஏரார்ந்த கண்ணி யசோதை…
-
தமிழ்மணி – பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் “சோழவளநாடு சோறுடைத்து” என்பர் புலவர். ஆனால் சோழநாடு சிறந்த புலவர் பெருமக்களை உடையதாகவும் இருந்தது. பழந்தமிழ் நூல்களைத் திரட்டித் தந்த “தமிழ்த் தாத்தா” உ.வே.சாமிநாதய்யர் வழியில் வந்தவரே பெரும்புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.…
Older Posts