பல்வேறு Re: சித்தர்கள் வாக்கில் பழமொழிகள் by admin 15 years ago written by admin 15 years ago 0 comment Share 0 FacebookTwitterPinterestEmail 2009/10/22 Venkatachalam Subramanian <[email protected]> சித்தர்கள் வாக்கில் பழமொழிகள்.. 7. செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள் கத்துங் கணக்கென்ன? -=-=-=-=-=-=-==-==-=-=-=-=-= இன்று சவமாய் செத்துக் கிடக்கும் பிணத்தின் அருகே நாளை சாகப் போகும் பிணங்கள் தாங்கள் மட்டும் நித்தியாமாய் இருந்துவிடப் போவதுபோல் அழுது ஒப்பாரி வைக்கின்றனவே என்று பட்டினத்தார் கேலி பேசுகின்றார். காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும் தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் தனித்துச் செத்தும் போம்பிணந் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டு இனிமேற் சாம்பிணங் கத்துது ஐயோ!என் செய்வேன் தில்லைச் சங்கரனே. ஓம்.வெசுப்பிரமணியன் ஓம் Share 0 FacebookTwitterPinterestEmail admin previous post சித்தர்கள் வாக்கில் பழமொழிகள் next post கே.பி.சுந்தராம்பாள் You may also like துரை சுந்தரத்தின் கொங்கு நாட்டுத் தொல்லியல் சின்னங்கள் நூலறிமுகம் 3 months ago ஆக்சிலியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 months ago ஜூன் 1 இல், தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் பாளையங்கோட்டை கல்லூரி இணைந்து நடத்தும் இணையவழிப்... 4 years ago நாகை மாவட்ட கீழ்வேளூரில் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக கொரோனா பேரிடர் நிவாரணம் வழங்கல் 4 years ago ஜூன் மாதம் 1-3ம் தேதி: பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியுடன் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து... 4 years ago கல்லூரி வினா விடையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடு இடம் பெற்றுள்ளது 4 years ago Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. Δ