Home பல்வேறு தாயின் பால் முழுமை

தாயின் பால் முழுமை

by admin
0 comment
[Mother.jpeg]

தாய்ப் பாலின் அவசியம்,
  • ஒவ்வொரு தாயின் பாலும் அந்தக் குழந்தைக்கு தகுந்தவாறு சுரக்கிறது. உதாரணமாக குறைவான எடையுள்ள குழந்தைகளுக்கு சுரக்கும் பாலில் புரதச்சத்து அதிகம்.
  • தக்க கலவையில் உணவு விகிதம் உள்ளது. தேவையான கார்ப்பொஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்பு, தாது உப்புக்ள் , உயிர்சத்துகள் ஆகியவை உள்ளன.
  • எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையது.
  • .கலப்படம் இல்லாதது
  • விலை கொடுத்து வாங்க முடியாதது.
  • குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி தரும் பொருள்கள் பாலில் சுரப்பதால் நோய்த் தொற்றிலிருந்து காக்கிறது.
  • ஒவ்வாமை ஏற்படாது.
  • உடல் நலம், உள நலம் குழந்தைகு நன்கு வளர்கிறது.
  • குழந்தைகும் தாய்க்கும் பாசப் பிணைப்பை உருவாக்குகிறது.
  • குழந்தையின் உடல் வயதிற்கேற்ப எடை கூடுகிறது.
  • இரண்டு குழந்தைகள் பெறுகின்ற தாய்மார் இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான பலைத் தரமுடியும்.
  • குழந்தையின் புத்திசாலித் தனம் IQ தாய்ப்பால் கொடுப்பதால் பிற குழந்தைகளைவிட ஆதிகமாகக் காணப்படுகிறது.

தாய்க்கு விளையும் நன்மைகள்:

  • .இயற்கையிலேயே குழந்தைகுத் தாய்ப்பால் கொடுப்பதால் அடுத்து உருவாகும் குழந்தைப் பிறப்பு தளிப் போடப்படுகிறது.
  • குழந்தை பிறந்தவுடன்கருப்பை பழைய நிலைக்குத் திரும்ப குழந்தை பிறந்த அரை மணி நேரத்துக்குள் கொடுக்கப் படவேண்டும்.
  • குழந்தை பிறந்தபின்பு ஏற்படும் உதிரப்போக்கு அரை மணி நேரத்திற்குள்  தாய்ப் பால் தந்தால் கட்டுப் படுத்தப்படும்.
  • தாய்ப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப்புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு.
  • ஆறு மாதம் வரை தாய்ப் பால் போதுமானது.
  • ஆறு மாதங்களுக்குப்பின் இணை உணவுகள் கொடுக்கப்படவேண்டும்.. குழந்தையின் இரண்டு வயது வரையிலும் தாய்ப் பால் கொடுக்கலாம்.
  • இதன் அவசியத்தைத் தெரிவிப்பதற்காக ஆகஸ்டு முதல் வாரத்தை, 1 முதல் 7 வரையிலும் தாய்ப்பால் வாரமாக உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நன்றி நாகல் டைம்ஸ்.

வெ.சுப்பிரமணியன் ஓம்.

You may also like

Leave a Comment