ஓம்.இறைவன் திருவருளால் இறைவான் முழுதும் பன்னிரு திருமுறைகள் மொழிபெயர்ப்பு நிகழட்டும்.பிறமொழி இலக்கியங்களும் தமிழுக்கு அணி சேர்க்கட்டும்.தண் கருணைப் பேராறு வல்லமை அருளட்டும்.அயராது உழைத்திடும் பெருமதிப்பிற்குரிய பெரியோரும் திரு சச்சிதானந்தம் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்கவென இறைவனை இறைஞ்சுகின்றேன்.தமிழ்நூல் வாழ்கவே. …
Monthly Archives