அன்புள்ள மின்தமிழர்களேஉங்கள் எல்லோரையும் 2013 ஆண்டில் மீண்டும் மின்தமிழுக்கு வரவேற்பதில்மகிழ்கிறேன். பிரபஞ்சத்தில் ஆக்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது,உடலும், உயிரும் தன்னைத் தொடர்ந்து புதுபித்துக் கொண்டிருக்கின்றன. எனவேஇன்று மீண்டும் புதிதாய் பிறப்போம். புதிய உறுதிமொழிகள் எடுப்போம். புதியமனிதராய் அவதாரம் செய்வோம். தீயினுள் தூசாகி …
Monthly Archives