வணக்கம். தீபாவளி சிறப்பு வெளியீடாக தமிழகத்தின் கோவிலூர் ஆதீன வெளியீடாக வந்த கோவிலூர் தஞ்சாவூர் ஓவியங்கள் எனும் நூல் மின்னூலாக வெளிவருகின்றது. கோவிலூர் ஆதீனகர்த்தரின் வழிபாட்டு மண்டபத்தை அலங்கரிங்கும் இந்த ஓவியங்களை இங்கு வரவழைத்து மடத்தை அழகு செய்தவர் அப்போதைய மடாதிபதியாக …
October 2013
-
டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் தமிழர்களிடையே எத்தனை எத்தனையோ மரபுகள் பின்பற்றப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு சமூகத்தினர் பல்வேறுவிதமான சமூக பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருகின்றனர். நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்படும் நகரத்தார்களில் ஆண்பிள்ளை யில்லாதவர்கள் வேறுஒரு குடும்பத்திலிருந்து ஒரு ஆண்பிள்ளையைத் ‘தத்து‘…
-
மலேசிய அரசியலில் மறக்க முடியாத ஒரு பெயர் என்றால் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களை நிச்சயம் குறிப்பிடலாம். சுதந்திர மலேசியாவின் அமைச்சரகத்தில் நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற புகழைப் பெறுபவர்; மலேசிய இந்தியர் காங்கிரஸின் (ம.இ.க) நீண்ட காலம் தலைமைப்…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது. நூல்: ஜைனம் – ஓர் அறிமுகம்வெளியீடு: ஜைன இளைஞர் மன்றம், சென்னை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக இந்த நூலை வழங்கியவர்: இரா.பானுகுமார் நூல் மின்னாக்கம்:…
-
நேற்று மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பட்டறை ஒன்று நடைபெற்றது. மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நிகழ்த்திய பட்டறை இது. தமிழ்த்துறையில் இளங்களை, முதுகலை முனைவர், பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த பட்டறையில்…
-
பல்வேறு
THF Announcement: ebooks update: 16/10/2013 *திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாறு*
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு புதிய நூல் இணைகின்றது. நூல்: திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வரலாறுபிள்ளையவர்கள் நூற்றாண்டு வெளியீடுஎழுதியவர்: லால்குடி பெரும் புலவர் ப.அரங்கசாமிமறுவெளியீடு: திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் தமிழ் மரபு அறக்கட்டளை…
-
-
பல்வேறு
THF Announcement: ebooks update: 14/10/2013 *சித்திரச்சத்திரப்புகழ்ச்சி மாலை*
by adminby adminவணக்கம். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம். இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண…
-
வணக்கம். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம். இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண…
-
வணக்கம். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம். இந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண…