THF Announcement: ebooks update: 01/01/2014 *திருவாதவூரர் புராணம் மூலம்*
வணக்கம். இன்று ஒரு தமிழ் நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் இடம் பெறுகின்றது. நூல் பெயர்: திருவாதவூரர் புராணம் மூலம் அருஞ்சொற் பொருளகராதியுடன்நூல் ஆசிரியர்: கடவுண் மாமுனிவர்வெளியீடு: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலிஆண்டு: 1923 நூலை த.ம.அ மின்னாக்கத்திற்காக வழங்கியவர்...
கருத்துரைகள்: