தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய நூல் இணைகின்றது. நூல்: முடியுடை மூவேந்தர் ஆசிரியர்: வித்துவான் மா.இராசமாணிக்கம் வெளிவந்த ஆண்டு: 1938 நூல் குறிப்பு: தமிழ் நாட்டில் பெருமையுடன் விளங்கிய சோழன் குலோத்துங்கன், பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் …
June 2014
-
சென்னை- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் மறைமலை நகரை அடுத்துக் கிழக்கே செல்லும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் கரும்பூர் அமைந்துள்ளது. பசுமையும் செழிப்பும் நிறைந்த இந்த ஊரின் வடகிழக்கு மூலையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. சிவன் கோவிலின் இன்றைய நிலை கவலைக்குரியது. கோயிலின்…
-
பல்வேறு
மண்ணின் குரல்: ஏப்ரல் 2014: மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. நமது மின்னூல் வெளியீடுகளில் இதுவரை மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நூல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்பதை மின்தமிழ் வாசகர்கள் அறிவீர்கள். மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய நூல் இணைகின்றது. நூல்: Rajapalayam Kshatriya Rajus – The origin and nature of the Community ஆசிரியர்: I.B.R. Ragupathi Raja பதிப்பு: Raajapalayam Kshatriya…
-
வணக்கம். இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது.…