வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: தமிழ்க் கோயில்கள் – தமிழர் பண்பாடு ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் பதிப்பு: எஸ். ஆர்.சுப்பிரமணியப் பிள்ளை, திருநெல்வேலி நூல் குறிப்பு: வானொலிப் …
September 2014
-
Thanks to Sri subbaraman. Aum V.Subramanian ———- Forwarded message ———-From: Subbaraman NV <[email protected]>Date: 2014-09-22 9:17 GMT+05:30Subject: Tagore in Tamil – 48 versesTo: Subbaraman NV <[email protected]> ஒரு சிறந்த முயற்சி. கவி ரவீந்திரர்…
-
பல்வேறு
THF Announcement: ebooks update: 19/9/2014 *ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம்*
by adminby adminவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம் *2ம் பதிப்பு ஆசிரியர்: T.F. டௌட் LL.D. D.Litt இயற்றி ஸர் பிலிப் ஹார்ட்டாக் தொகுத்தது. நூல்…
-
வணக்கம். தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது. 1930ம் ஆண்டில் தமக்கு 1 வயதாக இருக்கும் போது ரஜூலா கப்பலில் மலாயா வந்தமை பற்றியும் அக்கால மலேசிய…
-
வணக்கம். இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: தமிழ்க்கவி சரிதம் *2ம் பதிப்பு ஆசிரியர்: ராவ் ஸாஹிப் மு. இராகவையங்கார், தலைமைப் பண்டிதர், யூனிவர்ஸிடி தமிழ் லெக்ஸிகன் ஆபீஸ் நூல்…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் பணி புரிய வந்த நாமக்கல் பகுதி தமிழர்களின் குடியேற்றம் பற்றி…
-
பல்வேறு
THF Announcement: ebooks update: 7/9/2014 *நெடுந்தொகை ஆகிய அக நானூறு வசனம்*
by adminby adminவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: நெடுந்தொகை ஆகிய அக நானூறு வசனம் ஆசிரியர்: பண்டிட் ந.சி.கந்தையா பிள்ளை (யாழ்ப்பாணம், இலங்கை) பதிப்பு: தமிழ் நிலையம், நவாலியர், இலங்கை நூல்…
-
புனலில் வரைந்த ஓவியங்கள் ———- Forwarded message ———-From: Venkatachalam Dotthathri <[email protected]>Date: Fri, Sep 5, 2014 at 10:48 AMSubject: ஓம்....புனலில் வரைந்த ஓவியங்கள்To: mintamil <[email protected]> https://www.youtube.com/watch?feature=player_embedded&v=c7MRhidJqzw ஓம் வெ.சுப்பிரமணியன்
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் கிராமப்புர ஆலய பெண் பூசாரி
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே…