வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: மதுரை இருபெரும் புலவர்கள் மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பேராசிரியர் கந்தசாமியார் ஆசிரியர்: புலவர் இரா இளங்குமரன் பதிப்பு: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த …
October 2014
-
பல்வேறு
THF Announcement: ebooks update: 19/10/2014 *வீரமாமுனிவர் அருளிய தேம்பாவணி *
by adminby adminணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: வீரமாமுனிவர் அருளிய தேம்பவாணி (நாட்டுப் படலம், நகரப் படலம் உரையுடன்) ஆசிரியர்: வித்துவான் ந.சேதுராமன் (விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்) பதிப்பு:…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை. தமிழர் கட்டிடக் கட்டுமானத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு அடிப்படைத் தொழில் இது. மதுரைக்கு அருகே…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: இராவணன் ஆசிரியர்: தோழர் வேலன் ஆண்டு: 1948. நூல் குறிப்பு: 23 கதை மாந்தர்கள் கொண்ட 112 பக்கங்கள் கொண்ட நாடக…
-
தொன்று நிகழ்ந்த்து அனைத்தும். . . 2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? அண்மையில்…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: அக்டோபர் 2014: மலேசியத் தமிழர்களின் வாழ்வியல்: 20ம் நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலை – பகுதி 1
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கடந்த 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்தவர்கள் பலர் மலேசியாவின் பல மாநிலங்களில் தங்கி தங்களின் புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆயினும் பலர் இன்னமும் தமிழகத்துடன்…