வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.
நூல்: பாண்டிய மன்னர்கள் – பகுதி 2
ஆசிரியர்: பண்டித நா.கனகராஜையர்
நூல் வெளிவந்த ஆண்டு: 1946 (2ம் பதிப்பு)
நூல் குறிப்பு:
பண்டையர் என்ற பெருமைக்கு உரியவர்கள் பாண்டியர்கள்.சங்க நூல்கள் வளர தமிழ்ப்பணி செய்தோரில் வரலாறுகள் சிறப்புடன் விளக்கப்பட வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக இந்த நூலைக் கருதலாம்.
இந்த நூல் 2 பாண்டிய மன்னர்களின் வரலாற்றை விவரிப்பதாக அமைந்திருக்கின்றது.
1. உக்கிரப் பெருவழுதி
2.தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: தென்கொங்கு சதாசிவம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 405
நூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: தென்கொங்கு சதாசிவம்
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
2 comments
பளிங்கு நீர் தமிழ் நடை. வரலாற்று பெட்டகம். 'அரிகர பாரதியார்' பற்றி அறிய அவா.
நன்றி பல.
அரியதொரு இடுகை. இது மின்தழுக்கு ஓர் சேர்மானம். வாழ்க் உமது தொண்டு. முக்கியமாக தென்கொங்கு சதாசிவத்திற்கு நன்றிகள். ஆலவாய் எழுதுகையில் எனக்கு இது கிட்டியிருப்பின் இன்னும் உதவியாக் இருந்திருக்கும்!
நரசய்யா