Home பல்வேறு தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 1 ஏப்ரல் 2015

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 1 ஏப்ரல் 2015

by admin
1 comment
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

காலாண்டு இதழாக வெளிவர உள்ள இந்த மின்னிதழில் ஒவ்வொரு காலாண்டிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.

இந்தக் காலாண்டின் மின்னிதழ் இன்று  வெளியீடு காண்கின்றது.

இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது தமிழக எல்லைக்கப்பால் தவழும் தமிழ்ப்பண்பாடு என்பதாகும்.

மின்னிதழை வாசிக்க!!


அட்டைப்படக்குறிப்பு: மகாத்மா காந்தியடிகள் தாம் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த சமயத்தில் தங்கி இருந்த  சர்வோதயா இல்லத்தின் முன்பகுதியில் ஒரு அச்சு ஆலையை உருவாக்கி நடத்தி வந்தார். 1903ம் ஆண்டில் தொடக்கப்பட்ட அந்த அச்சு ஆலையின் புகைப்படமே  இச்சஞ்சிகையின் அட்டைப்பகுதியை அலங்கறிக்கின்றது.

நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

1 comment

Vijaya Kumara April 25, 2015 - 9:00 am

அடிமைகளின்

அழகிய .,

அயணம்

Reply

Leave a Comment