வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: ஸ்ரீ தில்லையம்மன் வரலாறு எழுதியவர்: புலவர்.து.சோ நடராசன், சிதம்பரம் வெளியிடுவோர்: சிதம்பரம் தில்லையம்மன் கோயில் குடமுழுக்கு விழாக் குழுவினர். நூலைப் பற்றி.. …
May 2015
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயங்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம், இருபது கால் மண்டபம், கலசார்ச்சன மண்டபம், கோபுரம்,…
-
E-Booksபல்வேறு
THF Announcement: E-books update: 24/05/2015 *செண்டலங்காரன் – விறலி விடு தூது*
by adminby adminவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: செண்டலங்காரன் – விறலி விடு தூது பதிப்பாசிரியர்: புலவர் திரு.கோவிந்தராசனார். பதிப்பாளர்: தஞ்சாவூர் சரபோஜியின் சரஸ்வதி மகால் நூல் நிலையம்…
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இப்பதிவில் பொதுவாக ஒரு குடைவரைக்கோயில் என்பது எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பது முதலில் விளக்கப்படுகின்றது. முதலில் எவ்வகை இடத்தில் குடைவரைக்கோயிலை அமைக்கவேண்டும் என தேர்ந்தெடுத்தல். உளியால் பாறையை…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: மகனே உனக்கு எழுதியவர்: வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர்: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் நூலைப் பற்றி.. இரங்கூனில் நடைபெற்று வந்த ஜோதி என்ற மாதப்பத்திரிக்கையில் திரு.சாமிநாத…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: மே 2015: இலங்கை போருக்குப் பின் தமிழர் மீள்குடியேற்றம்
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இலங்கையில் நடைபெற்ற பல்லாண்டு கால யுத்தத்தின் தொடர்பாக ஆயிரக்கான உயிர் சேதங்கள் நிகழ்ந்தமை மிகுந்த வேதனைக்குறிய விஷயம் அதே போல போரின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய…
-
E-Booksபல்வேறு
THF Announcement: E-books update: 3/05/2015 *ராஜதந்திர யுத்தகளப்பிரசங்கங்கள்*
by adminby adminவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: ராஜதந்திர யுத்தகளப்பிரசங்கங்கள் எழுதியவர்: வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர்: இ.இனியன் 22 அத்தியாயங்களில் பிரசங்கங்கள் அமைவதாக அமமைக்கப்பட்டுள்ளது. இந்நூலைப் பற்றி வெ. சாமிநாத சர்மாவின்…