வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:கோபால கிருஷ்ண பாரதியார்
ஆசிரியர்: டாக்டர்.உ.வே.சாமிநாதைய்யர்
வெளியீடு: மயிலாப்பூர் கலைமகள் காரியாலயம்
ஆண்டு: முதற்பதிப்பு 1936, இரண்டாம் பதிப்பு 1953
நூல் குறிப்பு:
உ.வே.சா அவர்கள் எழுதிய நூல் இது. நந்தனார் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பராதியைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பல தகவல்களை வழங்கும் நூல் இது.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 432
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை.
மின்னாக்கம்: டாக்டர்.திருவேங்கடமணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
இவர்கள் அனைவருக்கும் நன் நன்றி!
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
1 comment
1. புத்தகத்தில் கையெழுத்திட்டவரின் பெயர் சொல்லமுடியுமா? எனக்கு பரிச்சயமானவரோ என்ற ஐயம்.
2. சின்ன வயதில் இதை படித்து இருக்கிறேன். அப்போது புரியாததெல்லாம் இப்போது புரிகிறது. கண்ணீர் மல்கப் படித்தேன். நன்றி, திரு.சிவராமகிருஷ்ணன், முனைவர். திருவேங்கிடமணி, திரு.சுந்தர் கிருஷ்ணன், சுபாஷிணி.
3.உ.வே.சா. வின் தமிழ் இயல்பின் சிகரம். சுவை கூடி வருகிறது. மிகை காணக்கிடைப்பது இல்லை.
அன்புடன்,
இன்னம்பூரான்