வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. தமிழ் எழுத்துக்களின் பண்டைய சான்றுகள் பலவற்றை மலைப்பகுதிகளில் உள்ள குகைகளிலோ அல்லது பாறைகளிலோ தான் காண்கின்றோம். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையின் வடக்கே …
April 2016
-
வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. இதுவரை நான்கு மின்னிதழ்களை வெளியீடு செய்துள்ளோம். இன்று ஐந்தாவது மின்னிதழ் வெளியீடு காண்கின்றது. காலாண்டு இதழாக வெளிவரும் இந்த மின்னிதழில் ஒவ்வொரு…
-
THFi News
த.ம.அ புதிய செயற்குழு அறிவிப்பு – 2016 செயலவை உறுப்பினர் மாற்றம் தொடர்பான செய்தி
by adminby adminவணக்கம். தமிழ மரபு அறக்கட்டளை செயற்குழுவில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தொடர்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளராக 2011ம் ஆண்டு தொடங்கி நமக்கு நல்லாதரவை வழங்கி வந்த டாக்டர்.ம.ராசேந்திரன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தார். கடந்த ஐந்து…
-
பல்வேறு
த.ம.அ. செய்தி: 2016 செயல்பாடுகள் – மதுரை மணலூர் பள்ளி அருங்காட்சியகம் உருவாக்கம்
by adminby adminவணக்கம். மதுரை பகுதியில் இந்த ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக மணலூர் அழகுமலர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சிறிய அளவிலான ஒரு பள்ளி அருங்காட்சியகத்தை அமைக்க உள்ளோம் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பணிக்கான ஆரம்ப…
-
தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது. இந்த நாளில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக அமைவது அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாள். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்திய அரசியலமைப்புச்…
-
வணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: மாஜினி, மாஜினியின் மனிதன் கடமை, மாஜினியின் மணிமொழிகள் – மூன்று நூல்களின் தொகுப்பு ஆசிரியர்: வெ.சாமிநாதசர்மா பதிப்பு: வளவன் பதிப்பகம் நூல்…
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: ஏப்ரல் 2016: பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் பேரா.முனைவர் தொ.பரமசிவன்
by adminby adminவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்…