Home E-Books THF Announcement: E-books update:2​5​/6/2016 *நான் கண்ட நால்வர்

THF Announcement: E-books update:2​5​/6/2016 *நான் கண்ட நால்வர்

by admin
0 comment
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்:  நான் கண்ட நால்வர்
ஆசிரியர்:   வெ.சாமிநாதசர்மா
பதிப்பு:  வளவன் பதிப்பகம்
​​நூல் குறிப்பு: 
திரு.வி.க
வ.வெ.சு. ஐயர்
தியாக சீலர் சுப்பிரமணிய சிவம்
சுப்பிரமணிய பாரதியார்

இந்த நால்வருக்கும் இருந்த பொதுப்பண்புகளாக சிலவற்றை சர்மா அவர்கள் குறிப்பிடுகின்றார். 
  • சிறந்த புலவர்கள், நாட்டுப்பற்று கொண்டவர்கள். அதனால் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
  • நால்வரும்கடவுட் பக்தர்கள். சமய ஞானம் பூரணமாக இருந்தது
  • நால்வரும் ஜாதி, வகுப்பு, இன மொழி பேதங்களைக் கடந்தவர்கள்.
  • நால்வரும் அகத்துறவு பூண்டவர்கள்
  • நால்வரும் பழமையையும் புதுமையையும் இணைத்து வைக்கும் பாலமாக இருந்தனர்.
  • நால்வரும் தாய்நாட்டின் விடுதலை நாடி தங்களுக்கு ஏற்பட்ட எல்லா இன்னல்களையும் புன்சிரிப்போடு ஏற்று அனுபவித்தவர்கள்.

இந்த நால்வரைப் பற்றி சர்மா அவர்களின் எழுத்தில் வாசிப்பது ஒரு இன்பம். வாசித்து மகிழுங்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 45​3
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: திரு,ஜெயராமன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு,ஜெயராமன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]​​​​​​

You may also like

Leave a Comment