வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: குருபரம்பராப்ரபாவம்
ஆசிரியர்: பின்பழகிய பெருமாள் ஜீயர்
பதிப்பு: சென்னை மிமோரியல் அச்சுகூடம்
ஆண்டு: 1892
நூலைப்பற்றி:
இந்த நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது.
பொய்கையாழ்வார், பூதத்தாய்வார் எனத் தொடங்கி ஆழ்வார்கள் வைபவம் பாடப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் கலந்த வகையில் எழுதப்பட்டுள்ள வாசிக்கக் கடினமான வகையில் அமைந்த நூல். இது ஒரு வைஷ்ணவ சம்பிரதாய நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 456
மின்னாக்கம், மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
அவருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
நூலை வாசிக்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
1 comment
அட்டா! இந்த நூல் தான் போனமாதம் எடுக்கப்பட்ட பாடங்களில் ஒன்று. வைஷ்ணவ மணிப்பிரவாள நடை அபாரம். மிக்க நன்றி, சுபாஷிணி.
அன்புடன்,
இன்னம்பூரான்