வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு – பகுதி 2
நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார். பதிவின் இரண்டாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது. பதிவினைக் கேட்க செல்க ! அன்புடன்முனைவர்.க.சுபாஷிணி[தமிழ் மரபு அறக்கட்டளை]
கருத்துரைகள்: