வணக்கம். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர் மருங்கூர். இங்கு 1 ஏக்கர் நிலப்பகுதியில் மக்கள் வாழ்விடமும் அதற்கு மறுபக்கத்தில் இறந்தோரைப் புதைத்து ஈமக்கிரியைகள் செய்த பகுதியும் உள்ளன. 2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாலர்களால் …
September 2017
-
E-Books
THF Announcement: E-books update:22/9/2017 *காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் கவிதைகள் – தமிழில்
by adminby adminவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஆங்கில கவிதைகளின் மொயிபெயர்ப்பு நூல் ஒன்று மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் கவிதைகள் – தமிழில் ஆசிரியர்: சி.ஜெயபாரதன், கனடா நூலைப் பற்றி …
-
Videoபல்வேறு
மண்ணின் குரல்: செப்டம்பர் 2017:மறுகால்தலை தமிழி கல்வெட்டும் சமணர் கற்படுக்கைகளும்
by adminby adminவணக்கம். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வடகிழக்கே 9 கி.மீ தொலைவில் சீவலப்பேரி என்ற ஊரில் மறுகால்தலை என்ற சிறு குன்று உள்ளது. தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகள் இவ்வூரின் அருகில் இணைகின்றன. இவ்வூரில் உள்ள சிறு குன்றுகளில் ஒன்றில்…
-
வணக்கம். அறிஞர்கள் நம்முடன் வாழும் போதே அவர்களது ஆய்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதும், அவர்களது ஆய்வுப் பணிக்காக அவர்களைப் போற்றிச் சிறப்பிப்பதும் அவசியம். நம்மோடு வாழ்பவர்களில் தம் வாழ்நாட்களையே ஆய்வுப் பணிக்காக அர்ப்பணித்து வாழும் சிலர் இருக்கின்றனர். மிகக் கடுமையான ஆய்வு…
-
E-Books
THF Announcement: E-books update:02/9/2017 *பெர்னார்ட் ஷாவின் உன்னத மனிதன் – தமிழில்
by adminby adminவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நாடக வடிவில் ஒரு தமிழ் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: பெர்னார்ட் ஷாவின் உன்னத மனிதன் – தமிழில் ஆசிரியர்: சி.ஜெயபாரதன், கனடா நூலைப் பற்றி இந்த நூலை நமது மின்னூல்…