குழந்தையைத் தூங்க வைக்கும் பொருட்டு பாடப்படும் தாலாட்டுப் பாடல்களின் மூலமாகப் பல கதைகளும் செய்திகளும், குழந்தைக்குக் கூறுவது போலப் பகிர்ந்து கொள்ளப்படும். குழந்தைக்குப் பாடலின் பொருள் ஒன்றும் புரியாவிட்டாலும், தாயின் அன்பு நிறைந்த குரலில் வரும் பாடலின் இசையில் மூழ்கி அமைதியாகத் தூங்கிவிடும். குழந்தைக்குத் …
Monthly Archives
October 2018
-
பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தவர்கள், தோட்ட வேலைகளுக்காக ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பெற்றவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலோர் உழவு பொய்த்ததால் பஞ்சம் பிழைக்க கூலி வேலை செய்ய சென்ற நாட்டுப்புற மக்களாவார். அந்நிய மண்ணில் தங்கள்…
-
THF: தமிழர் மரபு விளையாட்டுக்கள் மீள் அறிமுகம் [THF-Penang THE Traditional Tamil Games Function] தமிழ் மரபு அறக்கட்டளையின் “தமிழர் மரபு விளையாட்டுக்கள் மீள் அறிமுகம்” ** பினாங்கு இந்து அறப்பணிவாரிய அலுவலகத்தில் தொடக்கவிழா அக்டோபர் 20, 2018 **…