17.3.2019 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுப்பயணத்தில் முதலில் காணச் சென்ற இடம் மகேந்திரவாடி. அங்கு மகேந்திரவாடி குடைவரைக் கோயிலின் எதிர்புரத்தில் சிதலமடைந்த ஒரு கோயில் உள்ளது. அதில் ஐரோப்பியர் தோற்றத்தில் கோபுரத்தில் காணப்படும் உருவங்கள், புடைப்புச் …
March 2019
-
E-Books
THF Announcement: E-books update: 25/3/2019 *ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … இன்று “ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு” என்ற அன்பு பொன்னோவியம் அவர்களின் மின்னூல் இணைகின்றது. நூல் குறிப்பு: நூல்: ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு ஆசிரியர்: அன்பு பொன்னோவியம் வெளியீடு: தலித் உரையாடல் அவை…
-
கன்னியாகுமரியில் சூரிய உதயம், மீனவர்களின் காலை நேர பணிகள், தூய ஆரோக்கியநாதர் தேவாலயம், பகவதி அம்மன் கோயில் …. காட்சிப்படங்களின் தொகுப்பாக! விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி) விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா) யூடியூபில் காண: …
-
பல்வேறு
மண்ணின் குரல்: மார்ச் 2019 – மகேந்திரவாடி மகேந்திரவர்மன் பெயர் சொல்லும் வரலாறு
by adminby adminவீரத்திலும், கலைகளிலும், இலக்கியத்திலும் தடம் பதித்தவன் பல்லவ மாமன்னன், மகேந்திரவர்மன். அவன் பெயர் சொல்லும் குடைவரைக் கோயில்களில் மகேந்திரவாடி தனிச்சிறப்பிடம் பெறுகின்றது. மகேந்திரவாடி – குடைவரைக் கோயிலின் வரலாறு, இக்கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள், கோயிலின் கட்டுமான அமைப்பு பற்றி விரிவாக விளக்குகின்றார் ஓய்வு…
-
செய்யாறுக்கு அருகில் உள்ள பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் மேல் புதுப்பாக்கம் என்ற சிற்றூரில் அண்ணாமலையார், அலமேலு அம்மையார் தம்பதியருக்கு 27.1.1890 மகனாகப் பிறந்தவர் சுவாமி சகஜானந்தா. பிறந்தபோது இவருக்கு வைக்கப்பட்ட பெயர் முனிசாமி. பள்ளியில் சேரும் போது வைக்கப்பட்ட பெயர்…
-
Video
மண்ணின் குரல்: மார்ச் 2019 – நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த தலம் – திருநாரையூர்
by adminby adminசைவ சமய தோத்திரங்களான பதினொரு திருமுறைகளையும் தொகுத்து வழங்கியதோடு பல நூல்களையும் இயற்றிய நம்பியாண்டார் நம்பிகள் பிறந்த ஊர் திருநாரையூர். இது கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். காட்டுமன்னார்குடியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது இந்தச் சிற்றூர்.…