தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஓலைச்சுவடி நூல் “பாதிரியார் சீகன்பால்கின் உதவியாளர் சாமிநாதன் ஐப்பசி மாதத்தில் எழுதிய நாட்குறிப்பு” என்ற சுவடி மின்னூல் இணைகின்றது. நூல் குறிப்பு:சுவடி: ஐப்பசி மாதத்தில் எழுதிய நாட்குறிப்பு ஆசிரியர்: பாதிரியார் சீகன்பால்கின் உதவியாளர் சாமிநாதன் எழுதப்பட்ட ஆண்டு: …
August 2019
-
-
ரகுநாத கிழவன் சேதுபதியின் மனைவி காதலி நாச்சியார் என்பவருடைய செப்பேடு இது. கி.பி.1709ல் எழுதப்பட்டது. இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம் ஆகும். இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும்…
-
Video
மண்ணின் குரல்: ஜூலை 2019 – தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமியின் அண்மைய தமிழ் எதிர்ப்பு கருத்துகள் பற்றி டாக்டர்.ராஜவேலு
by adminby adminஅண்மைய காலத்தில் தமிழகத் தொல்லியல் துறையில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் நாகசாமியின் கருத்துக்கள் தமிழ் ஆய்வுலகில் சர்ச்சையை எழுப்பியிருப்பதை நாம் மறுக்கமுடியாது. இவர் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய இலக்கண, இலக்கியங்கள் வடமொழி நூல்களை அடிப்படையாகக் கொண்டு கையாளப்பட்டவை என்ற…
-
EventsTHFi News
International Seminar on Archeology – Palayangkottai, TamilNadu, India – 4-Oct-2019
by adminby adminTamil Heritage Foundation in collaboration with the Sadakaththullah Appa Collage, Palayangkottai, Tamil Nadu India will be organizing an international conference on archaeology, which will be held on the 4th Oct…
-