140 மாணவர்கள். தமிழகத்தின் கொள்ளிடம், திருச்சி, பாபநாசம், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை கோவை, சேலம், விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, செஞ்சி, கும்பகோணம், திருவாரூர், தஞ்சாவூர், சென்னை, நாகர்கோவில் எனப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளா மாநிலத்திலிருந்தும் மலேசியா, கனடா நாட்டிலிருந்தும் என ஆர்வத்துடன் …
September 2019
-
வருகின்ற 28-29, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்கள், தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற உள்ள கல்வெட்டு பயிற்சிக்குக் கலந்துகொள்ள விரும்புவோர் விரைந்து தொடர்பு கொள்க. மேலும் 15 இடங்களே மீதம் உள்ளன. தூரத்தில் இருந்து வருபவர்கள் தங்கும் வசதி…
-
Events
தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மைய விதைகள் நடுவது மற்றும் நூலகம் திறப்பு விழா
by adminby adminமதுரை சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மைய மாணவர்களின் 2000 விதைகள் நடுவது மற்றும் நூலகம் திறப்பு விழா. ஆசிரியர் சகோதரர் பாலச்சந்திரன் முத்துசாமி அவரது குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சிக்குச் சிறப்புரையாற்ற வந்திருந்த எங்களை…
-
Events
இலங்கையின் மலையகப்பகுதி தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் அவசியம் பற்றிய உரையாடல்
by adminby adminஊவ மாகாணம் இலங்கையின் மலையகப்பகுதிக்குள் உள்ள பகுதி. இன்று 50 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1100, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்க்கல்வியின் அவசியம் பற்றி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி உரை நிகழ்த்தினார். மாணவர்களின் பல்வகைப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் நிகழ்ச்சி…
-
சங்கரலிங்கபுரம் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி தமிழ் மாணவர் மரபு மையம் சார்பாக 2000 விதைகள் நடும் விழா மற்றும் நூலகத் திறப்புவிழா. தமிழ் மரபு அறக்கட்டளையின் மாணவர் மரபு மையங்களில் ஒன்றாக இயங்கி வரும் பேரையூர் – சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர்…
-
தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுச் சுற்றுலா தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வருகின்ற அக்டோபர் மாதம் 5 &6 இரண்டு நாட்கள் தூத்துக்குடி மற்றும் நெல்லை வரலாற்றுச் சுற்றுலா. கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் இருக்கும் பகுதிகளோடு மேலும் பண்டைய…
-
ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா சிறப்பு மலருக்காகத் திருக்குறளின் சிறப்பு கூறும் இலக்கியக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும், தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பிய கிளையும் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின்…