மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வட்டெழுத்துக் கல்வெட்டு பயிற்சி பட்டறை . . .
தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாட்டில் இந்த ஆண்டில் இரண்டாவது கல்வெட்டு பயிற்சிப் பட்டறை.
தமிழ் எழுத்துக்களின் தொன்மையை அறிய வட்டெழுத்து பயிற்சி மிக அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு வரலாற்றில் ஆர்வமுள்ளோருக்காக இப்பயிற்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளோம்.