பசுமையான சூழலில் நூல்களை வாசித்து அவை சொல்லும் கருத்துக்களைக் கலந்துரையாடி மகிழ்வது இனிமை.தமிழர் மரபுக் கலைகளில் ஒன்றான மரபு விளையாட்டுக்களைப் பெரியவர்களும் சேர்ந்து விளையாடலாம். உங்கள் வீட்டில் பள்ளாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டு பொருட்கள் இருந்தால் அதனைக் கொண்டு வாருங்கள். குடும்பத்தாரோடு …
February 2020
-
Video
மண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு THFi Heritage Video Release Announcement மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள் வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு. கடத்தூர்…
-
Video
மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு
by adminby adminTHF Heritage Video Release Announcement மண்ணின் குரல் காணொளி: குடிமங்கலத்தின் நாயக்கர் காலத்திய நிலக்கொடை கல்வெட்டு தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020 வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு. கி.பி.…
-
Video
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள்
by adminby admin**THF Heritage Video Release Announcement**தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020: ஐவர் மலை வட்டெழுத்து கல்வெட்டுகள் வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.சக ஆண்டு 792 இல், வரகுணபாண்டியனின் 8 ஆம்…
-
**THF Heritage Video Release Announcement**தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு – பிப்ரவரி – 2020 வணக்கம்.தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.மதுரை அரிட்டாபட்டியின் தமிழி கல்வெட்டும் வட்டெழுத்து கல்வெட்டுகளும் மதுரையில் வாழ்ந்த சமண சமயத்தவரைக் குறிக்கும் கல்வெட்டுகளாகும். தமிழி கல்வெட்டின் மூலம் ‘நெல்வேலி சழிவன் அதினன் ஒளியன்’ என்பவர் இச்சமண…
-
இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் உள்ள அரங்கில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பித்து வெளியிட்ட “திருவள்ளுவர் யார் கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்” என்ற நூல் வெளியிடப்பட்டு திறனாய்வு செய்யப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பித்து…
-
வணக்கம். வடசென்னை – நம்ம மெட்ராஸ் பூந்தமல்லி ராஜகோபால் பள்ளி கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய…
-
வடசென்னை – நம்ம மெட்ராஸ் வணக்கம் … மெட்ராஸ் யுனானி மருத்துவ ஆய்வு மையம் இஸ்லாமியர்களால் பாரசீகப் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய மரபு வழி மருத்துவ முறைகளுள் ஒன்றாக யுனானி மருத்துவம் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருகிறது. இந்திய யுனானி ஆராய்ச்சி…