சென்ற ஞாயிற்றுக் கிழமை 15.03.2020 அன்று காலை 10:30 முதல் மதியம் 1 மணி வரை தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு மற்றும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடெமி இணைந்த ஏற்பாட்டில் திட்டமிடப்பட்ட `உயராய்வு உரைத்தொடர் நிகழ்ச்சி` சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்புச் சொற்பொழிவுகள்; …
March 2020
-
மதுரை நகர் வரலாற்றுச் சிறப்புகள் பல நிறைந்த ஒரு மாநகரம். மதுரை நகரின் அரிட்டாபட்டி பாறைகள் நிறைந்த ஒரு பகுதி. இப்பகுதியில் அமைந்திருக்கும் லகுளீசர் குடைவரைக் கோயில் தமிழகக் குடைவரை கோயில் அமைப்பில் தனிச்சிறப்பிடம் பெறுவது. இந்த குடைவரைக்கோயிலின் வரலாற்றையும் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் பற்றியும் அறிவோமா..? இங்குள்ள லகுளீசர்…
-
தமிழ் வரலாறு, சமூகம், மொழி, பண்பாடு ஆகிய ஆய்வுத் துறைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு… வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 15.03.2020 அன்று இந்திய நேரம் காலை 10:30 முதல் மதியம் 1 மணி வரை தமிழ் மரபு அறக்கட்டளை-பன்னாட்டு அமைப்பு மற்றும்காயிதே மில்லத்…
-
Vivekanandan Muthusamy ✍ ஒரு பெருநிகழ்வின் சிறு தொடக்கம் ! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தமிழகக் கிளையின் ஏற்பாட்டில் சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் “சந்திப்போம்… வாசிப்போம்…சிந்திப்போம்…” நிகழ்வு இன்று மாலை இனிதே நடந்து முடிந்தது. சிறுதுளி பெருவெள்ளம் என்பது…