Home Events உயராய்வு உரைத்தொடர் நிகழ்ச்சி

உயராய்வு உரைத்தொடர் நிகழ்ச்சி

by admin
0 comment

தமிழ் வரலாறு, சமூகம், மொழி, பண்பாடு ஆகிய ஆய்வுத் துறைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு…

வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 15.03.2020 அன்று இந்திய நேரம் காலை 10:30 முதல் மதியம் 1 மணி வரை

தமிழ் மரபு அறக்கட்டளை-பன்னாட்டு அமைப்பு மற்றும்
காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடெமி இணைந்த ஏற்பாட்டில்

உயராய்வு உரைத்தொடர் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு சொற்பொழிவுகள்;

1. கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்புகள், அவை தொடர்பான ஆய்வுகள் – பேரா.முனைவர்.நா.கண்ணன், மலேசியா

2. பண்டைய தமிழகத்தின் வழிபாட்டுக் கூறுகளும் அவை தொடர்பான ஆய்வுகளும் – முனைவர்.கோ.சசிகலா

நுழைவு இலவசம்!!

உங்களை வரவேற்கும்
தமிழ் மரபு அறக்கட்டளை-பன்னாட்டு அமைப்பு மற்றும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடெமி

You may also like

Leave a Comment